Monday, March 24, 2008

எங்க தலைக்கு இன்னைக்கு கண்ணாளம்..

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா


எங்கே பார்த்தாலும் இப்போது திருமண மயம்.
ஆனால், இன்று ஒரு ஸ்பெஷல் வி.ஐ.பிக்கு திருமணம்..

அது யாருங்கோ?
எங்க தலைவிங்கோ!
பெயர் என்னங்கோ!
அட அவங்க எங்க அனு.. அனுசுயாதானுங்கோ!


இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போது அவங்க திருமணமும் கோலாகலமாக சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.
பயமறியா பாவையர்ங்கிறதுனால எதுலேயும் துணிவுடன் செயல்படுவாங்க என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

மாப்பிள்ளையும் பொண்ணும் (A. சுந்தரம் - V அனுசுயா) எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ நாங்களும் நீங்களும் பிரார்த்திப்போமாக..

மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா - நல்ல
மருமகள் தான் வந்த நேரமடா

 

BLOGKUT.COM